23 அக்டோபர், 2008

பதிவு செய்தவர்: இனியவன் ஹாஜி முஹம்மது பதிவு செய்தது: 23 Oct 2008 01:44 am http://thatstamil.oneindia.in
வேலுப்பிள்ளையின் பிள்ளைக்குசெல்லப் பிள்ளைகளே!
கன்னி நிலம் மீட்க,
நம் காணி நிலம் காக்கவன்னிக்
காட்டில் கன்னி வெடிகளாய்வாழும்
நம் கண்மணிகளோடுகரம்
கோர்க்க எம் உயிரின் உயிரானஉறவுகளை
காக்க..எம் உயிர் போகட்டும்
துரோகிகளின் தோட்டாக்களுக்கு...

அடே இராச பக்சே!சிரிமா
பண்டார நாயகா முதல்ஜெய வர்த்தனா -
சந்திரிகா வரைஒரு மயிரும் புடுங்க முடியவில்லை!!

மரணத்துக்கு அஞ்சாதமாவீரர்கள் நாங்கள்..
அதிகார வெறி பிடித்தலையும்உன்
மாமன்களையும்ராமன்களையும்
வீழ்த்தும்இலங்கேஸ்வரன் இராவணனின்இளவள்கள் நாங்கள்..
தமிழ் ஈழம் மலரும் நாள்வரைஎம்
வருங்காலம்
வாழ்வதற்காகநிகழ்காலத்தை இழக்கவும்
இறக்கவும்தமிழின சொந்தங்கள் தயார்தான்..
சிங்கள சகோதரர்களே...
சமாதானத்திற்க்குநீங்களும் தயாரா???????

கருத்துகள் இல்லை: