5 ஆகஸ்ட், 2008

போய்வா, இனி நாம்...

ரிஷி சேதுநீ வைத்துவிட்டுப்போனசிறு குறிப்பைத்தாங்கி நிற்கும்கதவின் கைப்பிடிகள்-வசப்படாத சந்தோஷம்-உன்வாசனைகளையும் விட்டுப்போயிருந்தாய்நீ விட்டுப்போன கூந்தல்மலர் வாடிப்போனாலும்வாசித்தது உன் வாசனையைத் தாங்கிஓர் வரியில் முடிந்திருந்தாய் ''போகிறேன்'' என்றுஓராயிரம் முள்குத்திய வலிபோய்வா இனி நாம்பிரிவுகளை பகிர்ந்துகொள்வோம்

கருத்துகள் இல்லை: